தொடர்புடைய செய்திகள்
- தொடங்கிய 2 நாட்களிலேயே 'Men Only' பேருந்து சேவை நிறுத்தம்
- இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால்!
- மீண்டும் சொதப்பிய ஷுப்மன் கில்… கமெண்ட்ரியில் எச்சரித்த ரவி சாஸ்திரி!
- நடுவரிடம் காரசார விவாதத்தில் ஈடுபட்ட அஸ்வின்.. பின்னணி என்ன?
- அமெரிக்காவிடம் இந்தியா வாங்கும் ராணுவ ட்ரோன்கள் என்ன செய்யும்? சிறப்புகள் என்ன?
பும்ரா 6 விக்கெட்.. இங்கிலாந்தை சுருட்டிய இந்திய பவுலர்கள்.. ஸ்கோர் விபரம்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நிலையில் ஜெய்ஸ்வால் அபார இரட்டைச் சதம் காரணமாக 396 ரன்களில் முதல் இன்னிசை முடித்தது.
இதனை அடுத்து இங்கிலாந்து அணி விளையாட தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 253 ரன்களில் ஆட்டம் இழந்தது. பும்ரா அபாரமாக பந்து வீசீ 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில் தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சற்றுமுன் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
