பரிதாப நிலையில் நடிகை த்ரிஷா
பரிதாப நிலையில் நடிகை த்ரிஷா
பல வருடங்களாக கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில், நீங்கா இடம் பிடித்த, த்ரிஷாவிற்கு தற்போது வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளது.
முதல் ஐந்து ரேங்கில் சுற்றி வந்த த்ரிஷா, தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார். திருமணத்திற்கு முயன்று பின் அது தோல்வியில் முடிந்தது தான், த்ரிஷாவி இந்த நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை இனி சினிமா காப்பாற்றபோவதில்லை என அறிந்த, த்ரிஷா, ஹோட்டல் தொழில் செய்யலாம் என்று திட்டமிட்டு, அதற்கான முழு வேலையில் இறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.