தொடர்புடைய செய்திகள்
- கோலி, ரோஹித் ஷர்மாவின் டி 20 எதிர்காலம்… இன்று கூடும் பிசிசிஐ தேர்வுக்குழு!
- காதலனுக்கு பதிலாக தேர்வெழுதிய மாணவி: பிடிபட்டதால் நேர்ந்த விபரீதம்!
- ’இன்னும் என்ன தூக்கம்?’ மாணவர்களை அதிகாலை எழுப்ப அரசு செய்த ஐடியா!
- ஜே.இ.இ தேர்வில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவு செய்வதில் இருந்து விலக்கு!
- டெட் தேர்வில் வெறும் 14% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: அதிர்ச்சி தகவல்
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடம் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணிகளில் 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சற்று முன் வைத்துள்ளது
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வில் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7301 பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் மொத்தம் 9801 பணியிடங்களுக்கு ண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்-1 தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதிய நிலையில் அவர்களில் 9801 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
