1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (15:38 IST)

கோயில்களில் வழிபாடுகளில் பாகுபாடு பார்க்ககூடாது … உயர்நீதிமன்றம் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் இன்று  உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில் சாதி, நம்பிக்கை, நிற அடிப்படையில், பாகுபாடு பார்க்ககூடாது என்றும், அனைத்து பக்தர்களுக்கும் கோயில் பொதுவானது என்று தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அய்யனார் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரரி மேல் முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோயில் வழிபாடுகளில், பாகுபாடு கூஆது என்றும், அனைத்துப் பக்தர்களுக்கும் கோயில் பொதுவான  வழிபாடுத்தலம் என்று, கடவுள்  நம்பிக்கையுள்ள அனைவருக்கு வழிபாடு உரிமை உள்ளது எனத் தெரிவித்தனர்.