தொடர்புடைய செய்திகள்
- கர்நாடகாவுக்கு எதிராக போராட்டம்! – மாட்டு வண்டியில் வந்த அண்ணாமலை!
- எத்தனை கார்னாலும் வாங்குங்க.. வரியை ஒழுங்கா கட்டுங்க! – தனுஷுக்கு நீதிமன்றம் குட்டு!
- இனி சாமிநாத அய்யர் இல்ல, சாமிநாதர்தான்! – பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்!
- சமூக வலைதள காதல்; கணவனை கொன்று நாடகம்! – சேலத்தில் இளம்பெண் கைது!
- உடல்எடையை குறைக்க இயற்கை வைத்திய குறிப்புகள்....!!
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மழை பெய்து வரும் நிலையில் இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
