தொடர்புடைய செய்திகள்
- முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரொனா தொற்று உறுதி!
- கவர்னரால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன் - அமைச்சர் பொன்முடி
- அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை வாய்ப்பு! – எந்தெந்த மாவட்டங்களில்?
- சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக தமிழ்நாடு முழுவதும் மோசடி - நடந்தது என்ன ?
- ஒரே நாளில் 17.5 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்! – தமிழ்நாடு கொரோனா தடுப்பூசி முகாம்!
சில மணி நேரங்களில் 10 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
