வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (17:51 IST)

சுவாதி கொலை வழக்கு முடித்து வைப்பு

சுவாதி கொலை வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



சென்னையைச் சேர்ந்தவர்  மென்பொரியாளர் சுவாதி. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.  நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் சுவாதி கொலை வழக்கை முடித்து வைப்பதாக எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது..