தொடர்புடைய செய்திகள்
- பட்டியலின பெண்ணுக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு! – தேர்தலை புறக்கணித்த மக்கள்??
- பிரபாஸின் அடுத்த படத்தை இயக்கும் அர்ஜுன் ரெட்டி இயக்குனர்!
- லட்சுமியா? தனலட்சுமியா? வேட்பாளர் பெயர் குழப்பம்! – வாக்குப்பதிவு நிறுத்தம்!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- இதுவரை 493 குழந்தைகளுக்கு கொரோனா… அமைச்சர் மா சுப்ரமண்யன் அறிவிப்பு!
இவ்ளோ பேர் இருக்கீங்க.. என்ன யூஸ்? ஒரு நோபல் இல்ல..! – ராமதாஸ் வருத்தம்!
இந்தியாவில் பல ஐஐடிகள் இருந்தும் ஒரு நோபல் பரிசு கூட கிடைக்கவில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டில் அறிவியலில் சிறந்த பங்களிப்புகளை செய்த அறிவியலாளர்களுக்கான நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதலாக மருத்துவம், இயற்பியல் முதலான பிரிவுகளில் நோபல் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். இந்தியாவில் 23 ஐஐடிகள், ஓர் ஐ.ஐ.எஸ்.சி, நூற்றுக்கணக்கான பல்கலைக்கழகங்கள் இருந்தும் நோபல் பரிசு வெல்வதற்கான கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்படாதது ஏன்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
