தொடர்புடைய செய்திகள்
- சிறையில் கைதிகள் குடும்பத்தினருடன் வாழலாம் - அரசின் அதிரடி உத்தரவு
- சசிகலாவை கட்சியை விட்டு ஓரம் கட்டினேனா? காண்டான டிடிவி தினகரன்
- இனிமேல் வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை
- இலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்
- இரண்டு பொண்டாட்டி; போதாதற்கு மகளை கட்டாயப்படுத்தி உடலுறவு... தறிகெட்டுப்போன தந்தை
மத்திய சிறையில் கைதிகள் - போலீஸார் இடையே மோதல்
சிறையில் மத்திய சிறையில் மதில் சுவர்மீது ஏறி கைதிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் போலிஸார் அதிக சோதனைகளை நடத்தியதால் கைதிகள் போராட்டம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகிறது.
மேலும் சிறைக்கைதிகளுக்கு அதிக கெடுபிடிகள் விதித்ததாகவும் தெரிகிறது. இதனால் கைதிகளுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.
அப்போது கைதிகள கையில் கிடைத்த கற்களைக் கொண்டு சாலையில் வீசி வருகின்றதாகவும் செய்திகள் வெளியாகிறது.
இம்மோதல் காரணமாக மதுரை மத்திய சிறைக்குச் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீதுஏறி போராட்டம் நடத்திவருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
