தொடர்புடைய செய்திகள்
- 68 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
- சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுதலைக்கு... உண்ணாவிரதப் போராட்டம்
- டிச. 30 வரை மாரிதாஸுக்கு காவல் - நீதிபதி உத்தரவு!
- இன்னும் எவ்வளவு காலம் தான் ஆகும்: சாத்தான்குளம் வழக்கு குறித்து நீதிபதி கேள்வி!
- பெண் விடுதலையே ஒழுக்கமின்மைக்கு காரணமா? – சிபிஎஸ்சி கேள்வியால் சர்ச்சை!
ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை: முதல்வர் அமைத்த 6 பேர் கொண்ட குழு!
தமிழக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து கோரிக்கை வந்துள்ளது.
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
இந்த குழு நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை யார் யாரை விடுதலை செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த அறிக்கையின் அடிப்படையில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
