தொடர்புடைய செய்திகள்
- உதயநிதி இருந்து கச்சத்தீவில் ஒருபிடி மண்ணை எடுத்து வரட்டும் - விஜயபிரபாகரன்
- பணத்தையும் இலவசத்தையும் மட்டுமே எதிர்பார்த்தால் கடவுளால் கூட காப்பாற்ற முடியாது! பிரச்சாரத்தில் விஜயபிரபாகரன்!
- உங்கள் சின்னம் குக்கர் & முரசு - பிரச்சத்தில் பம்பரமாய் சுழலும் டிடிவி!!
- ஒரு வார்த்தை பேசாத கேப்டன்… ஆனாலும் ஒலித்த விஜயகாந்த் குரல் – புதுயுக்தியில் பிரச்சாரம்!
- தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
தேமுதிக பொருளாளர் பிரேமலதா வாக்குப்பதிவு!
கோப்புப் படம்
தேமுதிக பொருளாளரும் இப்போது கட்சியை வழிநடத்துபவருமான பிரேமலதா விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தேமுதிகவில் விஜயகாந்த் குடும்பத்தில் இருந்து இந்த முறை தேர்தலில் போட்டியிடும் ஒரே நபராக பிரேமலதா விஜயகாந்த் இருக்கிறார். அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் அவர் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
அடுத்த கட்டுரையில்
