நாளை மதுரையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க போகிறேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்றும் இதைவிட மோசமான ஆளுநர் இதுவரை தமிழ்நாட்டில் இருந்ததில்லை என்றும் அவர் கூறினார். சங்கரய்யா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு தெரிந்து இருக்க வேண்டும் என்றும் இதற்கு கண்டனம் தெரிவித்து...