தொடர்புடைய செய்திகள்
- சாத்தான்குளம் சம்பவம்; விசாரணைக்கு ஒத்துழைக்காத காவலர்கள்! – கோர்ட் எடுத்த அதிரடி முடிவு!
- மதுபோதையில்...காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த காவலர் !
- மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை தேவை! – மதுரை நீதிமன்றம் வலியுறுத்தல்!
- 15 வயது சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் !
- ஊரடங்கால் வறுமை: சைக்கிள்களுக்கு மாறிய பொதுமக்கள்
சைக்கிளில் சென்ற முதயவரை தாக்கிய காவலர்: வைரல் வீடியோ!
திருச்சியில் காவலர் ஒருவர் சாலையில் முதியர் ஒருவரை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் வாகனம் மோதியது.
அப்போது சைக்கிள் வந்த முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், ஆத்திரமடைந்த காவலர், பைக்கிலிருந்து இறங்கி முதியவரை தாக்கியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
