தொடர்புடைய செய்திகள்
- '' ஹெல்மெட் அணிய விலக்களிக்க வேண்டும்" - மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை
- சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.10,000.. மாநகராட்சியில் தீர்மானம்..!
- சென்னையில் ஆசிரியர்கள் போராட்டம்.. 17 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு..!
- வாச்சாத்தி கொடூரம்: குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
- தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் சுமார் ரூ.1000 குறைவு..!
பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விபத்து...
சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேற்கூரை திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள பிரபல சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
சென்னையில் உள்ள பிரபல சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் மேற்கூரை திடீரென்று விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையயினர் அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
