தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 10,986 பேருக்கு கொரோனா
- உங்களைப் பார்த்து வளர்ந்தேன்… உங்களோடு விளையாடினேன்… தோனியை உச்சிமுகர்ந்த இளம் வீரர்!
- திரையரங்குகள் தொடர்ந்து இயங்கும்…. உரிமையாளர்கள் முடிவு!
- வேலூர் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 7 பேர் பலி… அதிர்ச்சியில் மக்கள்!
- தமிழகம் வந்த கொரோனா தடுப்பூசி; பற்றாக்குறையை சமாளிக்க தீவிரம்!
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!
தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருவதால் மருத்துவமனைகள் மீண்டும் நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்துள்ளன. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை சில மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
