தொடர்புடைய செய்திகள்
- வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு நிலை! – வானிலை ஆய்வு மையம்!
- வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – கனமழை எச்சரிக்கை!
- கரையை கடக்க தொடங்கியது யாஸ் புயல்! – அடித்து வெளுக்கும் மழை!
- அரபிக் கடல் முடிஞ்சது.. அடுத்து வங்க கடல்; புதிய காற்றழுத்த தாழ்வு நிலை? – வானிலை ஆய்வு மையம் தகவல்!
- ஆழ்கடலில் கண்டறியப்பட்ட கொரோனா மாஸ்க்குகள்! – கடல் உயிரினங்களுக்கு ஆபத்து!
மீண்டும் புயல்: அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நவ.11ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
