தொடர்புடைய செய்திகள்
- இரண்டு ஓடிடியில் 83 படம்… பிப்ரவரி மாதத்தில் பிரிமீயர்!
- இந்தியாவின் 73வது குடியரசு தினம், நினைவுகூறும் தேசத்தலைவர்கள்!
- மிகப்பெரிய பிளாப்பாக அமைந்த ரன்வீர் சிங்கின் ’83’!
- நல்ல விமர்சனம்… ஆனால் எதிர்பார்த்த வசூல் இல்லை- 83 படத்தின் அதிர்ச்சி வசூல் நிலவரம்!
- ‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் ஒரே வாரத்தில் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல்!
நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு- உதய நிதி
நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு. ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்? என உதய நிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு. ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு. ஏ.கே.ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்கு தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
