தொடர்புடைய செய்திகள்
- ஆபத்தான நிலையில் இருக்கும் 100 பள்ளிக்கட்டிடங்கள் இடிக்க உத்தரவு… புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்!
- IND-ENG 2வது டெஸ்ட்; பந்தை சேதம்படுத்திய இங்கிலாந்து வீரர்கள்
- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்த 'சிசுவின் குறைப்பாடு சிறப்புத் திட்டம்''
- தங்கத்தின் விலை உயர்வு...
- வார்டு பாய்க்கு உதவியாளராக பணி! – பைக் ரேஸர்களுக்கு நூதன தண்டனை!
பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது கூண்ணை உடைத்து, இரும்பு, கம்பியால் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து விழுப்புரம் நகர போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பெரியார் சிலை மீது கூண்ணை உடைத்து, இரும்பு, கம்பியால் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையைச் சேதப்படுத்திய மர்ம நபர்களை குறித்து விழுப்புரம் நகர போலிஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
