பாலிடெக்னிக் வகுப்புகளில் நேரடியாக 2ஆம் ஆண்டு: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

வெள்ளி, 27 மே 2022 (13:47 IST)
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக 2ம் ஆண்டு பாலிடெக்னிக் வகுப்புகளில் சேர்வதற்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர ஜூலை 1 முதல் விண்ணப்பிக்கலாம்  என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இந்த் ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் என கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
 
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 முதிய பாடத்திட்டங்கள், 13 பாலிடெக்னிக் கல்லூரிகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 
 

எல்லாம் காட்டு

விதிமுறைகளை மீறினா கல்குவாரிக்கு சீல்!.. தவெக அமைச்சர் பிரபு எச்சரிக்கை!...

தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட் இடம் பெறாததற்கு இதுதான் காரணமா?...

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை.. அனுமதிக்கப்பட்ட அளவுகளில் தான் கல் வெட்டப்பட்டதா? அமைச்சர் பிரபு உத்தரவு

அதெப்படி புதிய ஆட்சி அமைத்த 10 நாட்களில் உடனே மின்வெட்டு ஏற்படும்.. சதியா? அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கமா?

விசிகவை ஒருமுறை கூட கோட்டைக்குள் அனுமதிக்காத திராவிட அரசுகள்.. முதல் ஆட்சியிலே பதவி கொடுத்து அழகு பார்த்த தவெக..!

அடுத்த கட்டுரையில்
Show comments