மயிலாடுதுறை – சேலம் நேரடி ரயில் சேவை தொடக்கம் : பயணிகள் கொண்டாட்டம்!

திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (08:16 IST)
மயிலாடுதுறை மற்றும் சேலம் இடையே  புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினார். 
 
நீண்ட காலமாக மயிலாப்பூர் - சேலம் இடையே ரயில் போக்குவரத்து அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த புதிய நேரடி ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 
 
மயிலாடுதுறை – திருச்சி, திருச்சி – கரூர், கரூர்-சேலம் ஆகிய மூன்று ரயில்களை ஒன்றிணைத்து தற்போது மயிலாடுதுறை சேலம் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புக்கொண்டுள்ளது. 
 
இந்த ரயில் தினசரி இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 6:20 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இந்த ரயில்  கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் திருச்சி கரூர் நாமக்கல் வழியாக 1.45 மணிக்கு சேலம் செல்கிறது 
 
அதேபோல் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments