மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டத்தால் தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை குண்டுகட்டாக வெளியேற்றியது. சுற்றி வளைத்த கொண்ட காவல்துறை விடாபிடியாக மாணவர்களை வெளியேற்றியது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. பெண்கள் என்று பார்க்காமல் அடித்துள்ளனர்...