1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 2 செப்டம்பர் 2021 (15:42 IST)

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை!

தமிழகம் முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம்! 
 
ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது 23 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கவில்லை என அரசு தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.