தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் முதல்முறையாக ஒரு கோடியை தாண்டிய புற்றுநோய்.. சென்னையில் தான் மிக அதிகம்..
- தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.5000 உயர்வு.. வெள்ளி 20,000 உயர்வு..
- தங்கத்தில் பசை செய்ய முடியுமா? ரூ.1.37 கோடி மதிப்புள்ள தங்கப்பசையை பறிமுதல்..!
- காலை போலவே மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 அதிகரிப்பு!
- சிம்புவின் 42வது பிறந்த நாள்.. ‘அரசன்’ படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியீடு..!
காகங்கள் இறப்பு!.. சென்னையில் பரவும் H5N1 வைரஸ்!. பறவைக் காய்ச்சல் பரவுமா?!..
சென்னை அடையாறு உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காகங்கள் அதிக அளவில் உயிரிழந்த வந்தது. அதிகாரிகள் அதை சோதனை செய்ததில் காக்கையின் உடல்களில் வைரஸ் தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்து கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. அந்த பறவைகளை கையால் தொடக்கூடாது எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அதே நேரம் இந்த பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை.. அதேநேரம் கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் உயிரிழந்த காங்களின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கால்நடைத்துறை அறிவித்திருக்கிறது.. மேலும் பறவைகள் இறந்த பகுதிகளில் கிரிமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இறந்து கிடந்த காகங்களில் H5N1 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.. அந்த பறவைகளை கையால் தொடக்கூடாது எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.
அதே நேரம் இந்த பறவைக் காய்ச்சலால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை.. அதேநேரம் கண்காணிப்பு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் உயிரிழந்த காங்களின் மாதிரிகளில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டிருப்பதாக கால்நடைத்துறை அறிவித்திருக்கிறது.. மேலும் பறவைகள் இறந்த பகுதிகளில் கிரிமி நாசினி தெளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
