தொடர்புடைய செய்திகள்
- நீட் தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடா? தமிழக அரசு பரிசீலனை!
- கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்தவர்கள் அதிகம் கமல் ஹாசன் வீடியோ
- தமிழகத்தில் இன்று கொரோனா புதிய உச்சம்: 1600ஐ தாண்டியதால் பரபரப்பு
- தமிழர்களை மீட்க பிரபல ஹீரோ அரசுக்கு கோரிக்கை !
- MKS சொல்கிறார் EPS செய்கிறார்: ரஜினி டயலாக்கில் தெறிக்கவிடும் உபி-க்கள்!
சென்னையில் முழுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? – ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் முழு முடக்கம் அமலுக்கு வர போவதாக வெளியான தகவல் குறித்து சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு முடக்கம் அறிவிக்கப்படுவதாக வெளியான தகவல்கள் வதந்தியே. அப்படி எந்த திட்டமும் அரசிடம் இல்லை” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
