தொடர்புடைய செய்திகள்
- இனிமேல் இந்திய கொரோனா என சொல்லக்கூடாது! – புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு!
- கோவிஷீல்டு, கோவாக்சின் தயாரிப்பு முறையில் என்ன மாறுபாடு… ஒரு விளக்கப்பதிவு!
- சினிமா பத்திரிக்கையாளர்கள் 190 பேருக்கு தலா 1000 ரூபாய் … விஜய் சேதுபதி நிதியுதவி!
- ஓடிடிக்கு வரும் விஷ்ணு விஷாலின் அடுத்த படம்!
- கொரோனாவை குணப்படுத்தும் கத்தரிக்காய் லேகியம்?? – ஆந்திர அரசு அனுமதி!
2 மணிநேரமாகக் குறைக்கப்படும் மின்தடை நேரம்!
தமிழகத்தில் மிந்தடை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மாதத்தில் ஒரு நாள் மின்பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணி முதல் 5 மணி வரை 8 மணிநேரம் மின் தடை ஏற்படும். ஆனால் இனிமேல் பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை நேரம் 2 மணிநேரமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஊரடங்கு காரணமாக மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே படிப்பதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
