தொடர்புடைய செய்திகள்
- காலை சிற்றுண்டி திட்டம் இனிதே துவங்கியது!!
- செப்-26 முதல் 14 நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
- தமிழக பள்ளிகளில் சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்பு: திடீர் அறிவிப்பு...!
- கனமழை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தின் 2 தாலுகாக்களில் பள்ளிகள் விடுமுறை!
- பெரியார் சிலையில் "கடவுள் இல்லை" வாசகம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருந்தால்? பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களை அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாற்ற கல்வி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
அதேபோல் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும் முப்பதுக்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலோ அல்லது ஊரக பகுதிகளில் 15க்கும் குறைவான மாணவர்கள் இருந்தாலோ வேறு பள்ளிக்கு மாற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்
