20000 வாக்குகள் முன்னிலை… கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்த எடப்பாடி பழனிச்சாமி!

ஞாயிறு, 2 மே 2021 (13:40 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய எடப்பாடி தொகுதியில் மீண்டும் களமிறங்கினார்.

சற்று முன்னர் எண்ணப்பட்ட வாக்குகள் வரை எடப்பாடி பழனிச்சாமி 30169 வாக்குகள் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்தப்டியாக திமுக வேட்பாளர் சம்பத்குமார் 10266 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இப்போதே இருவருக்கும் இடையே 20000 வாக்குகள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

எல்லாம் காட்டு

புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு ஏமாற்றும் அரசு அல்ல தவெக அரசு.. உண்மையான தொழிற்சாலைகள் அமைவதை வைத்தே மதிப்பீடு.. அமைச்சர் கீர்த்தனா

விஜய்யை கேலி செய்யாத ஊடகம் மிக குறைவு.. விஜய்யை இழிவுபடுத்தாத பத்திரிகையாளர்களே இல்லை.. இந்த லட்சணத்தில் எப்படி பேட்டி கொடுப்பார்?

51 லட்சம் செலவு செய்து சுரங்கப்பாதை அமைத்தார்களா திமுக அரசு ? வெறும் குழியை தோண்டிவிட்டு பணம் ஸ்வாகாவா?

மலை விழுங்கி மகாதேவன் என்று கதைகளில் தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.. உண்மையிலேயே திராவிடகட்சிகளை மலையை விழுங்கிவிட்டனவா?

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments