தொடர்புடைய செய்திகள்
- திமுக எம்.எல்.ஏ திடீர் பதவிநீக்கம்: துரைமுருகன் நடவடிக்கை!
- சாட்டை துரைமுருகன் பாயந்தது குண்டாஸ் சட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கண்டனம்!
- மணல் குவாரிகளை தமிழக அரசே ஏற்று நடத்தும்: அமைச்சர் துரைமுருகன்
- சாட்டை துரைமுருகன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு!
- சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார்? கண்டுபிடித்து தர மனைவி புகார்!
முல்லைபெரியாறு பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அவசியமில்லை: அமைச்சர் துரைமுருகன்
முல்லைப் பெரியாறு அணையை பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கேரள மாநில அரசு வலியுறுத்தி வரும் நிலையில் அந்த அணையின் பாதுகாப்பை தற்போது மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
அணையில் நீர்க்கசிவு சுண்ணாம்பு வெளியேற்றும் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவாக உள்ளது என்றும் தமிழக உரிமைகளையும் விவசாயிகள் நலன்களையும் பாதுகாக்க திமுக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்டுரையில்
