தொடர்புடைய செய்திகள்
- ரஷ்யாவின் தடுப்பூசியாலும் பக்க விளைவுகள்! – அதிர்ச்சியில் உலக நாடுகள்!
- இன்று துபாய் வரும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள்… முதல் போட்டியில் விளையாட முடியுமா?
- 51 லட்சத்தை தாண்டியது கொரோனா; 6 கோடி மாதிரிகள் பரிசோதனை
- ஆன்லைன் வகுப்பால் மன அழுத்தம்… தாய் தந்தை இல்லாத போது மாணவன் விபரீத முடிவு!
- மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா: டுவிட்டரில் தகவல்
வரதட்சனைக் கொடுமை… தண்டனைக் காலத்தை உயர்த்த பரிந்துரை!
வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்வோரின் தண்டனைக் காலம் 7 ஆண்டுகளாக தற்போது இருந்து வருகிறது.
தமிழகத்தில் வரதட்சனைக் கொடுமை செய்வோருக்கான தண்டனையாக 7 ஆண்டுகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தண்டனைக் காலம் 10 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
