வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 7 ஜனவரி 2020 (08:42 IST)

சாமியாடிய பெண் … குறுக்கே புகுந்து எல்லாத்தையும் கெடுத்த நாய் !!

சாமி வந்து ஆடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நாய் வந்ததும் ஆட்டத்தை நிறுத்திவிட்டு நாயைத் துரத்திய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து ஆடுவதாக சொல்லுவார்கள். அந்த நேரத்துல் புற உலகில் எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை என சொல்லப்படுவதும் உண்டு. ஆனால் இதில் பொய்யாக சாமி வந்தது போல நடிப்பவர்களும் உண்டு. அதுபோல ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் சாமியாடிக் கொண்டிருக்கிறார் ஒரு பெண். அப்போது வேகமாக வரும் நாய் ஒன்று அவரை நெருங்க, பயந்து பதறி அந்த நாயை விரட்டுகிறார் அந்த பெண். நாய் போனதும் மீண்டும் சாமியாட்டத்தை தொடர்கிறார்.
 
https://www.facebook.com/india.karthik.7/videos/154921582468763/?t=12