தொடர்புடைய செய்திகள்
- கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
- கரூரில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பெண் காவலரிடம் சில்மிஷம்; திமுகவினர் இருவர் சஸ்பெண்ட்! – அமைச்சர் துரைமுருகன் அதிரடி!
- பாஜக உறுப்பினர் சேர்க்கை, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆலோசனை கூட்டம் !
- மின் இணைப்புகள் இல்லாமல் கொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்?
எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை அதிமுகவில் இணைந்த திமுகவினர்
கரூர் மாவட்டம் பள்ளபட்டியைச் சேர்ந்த திமுகவினர் இன்று அதிமுகவில் இணைந்தனர்.
திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியை சேர்ந்த A.R. உமர் பாரூக், O.R.A. சரிப், S.M.அஸ்முல்லா ஆகியோர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளப்பட்டி நகரச் செயலாளர் K.M. சாதிக் பாஷா, பள்ளப்பட்டி பொறுப்பாளர் K.R.L. தங்கவேல், கரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
