Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 மாணவர்களுக்கு கொரொனா உறுதி...

Written By sinoj
Updated: புதன், 29 செப்டம்பர் 2021 (16:36 IST)
கடந்த ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரோனா பரவியது. இந்தியாவிலும் தொற்றுப் பரவ அதிகரித்ததை அடுத்து, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரொனா இரண்டாம் அலை தீவிரம் அடையவே  மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. சமீபத்தில் மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது ஆனோக்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்த 60 மாணவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் பள்ளி வளாகம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது, மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

எல்லாம் காட்டு

டாஸ்மாக் போல் ரேசன் கடைகளிலும் ஆன்லைன் முறை.. செளமியா அன்புமணி கோரிக்கை..

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக முதல்வர் விஜய் அந்தர்பல்டியா? திமுக, அதிமுக கிண்டல்..

நடிகையுடன் ஹோட்டலில் ஜாலி!.. கையும் களவுமாக பிடித்த மனைவி!.. வைரல் வீடியோ!...

கேக் தயாரிப்பில் சர்வதேச விருதை வென்ற இந்திய பெண்.. ஆனால் விருது விழாவுக்கு செல்ல முடியாத சோகம்..

ரூ.9 கோடி மதிப்புள்ள போலி புற்றுநோய் மருந்துகள் பறிமுதல்.. 17 பேர் கைது...

அடுத்த கட்டுரையில்
Show comments