1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Continuing rain ... Holidays for schools - District Collector

தொடர் மழை...பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

Continuing rain
தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.   இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, மாவட்டடத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
புதிய ரேசன் கார்டு...அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்