தொடர்புடைய செய்திகள்
- தேர்தலை புறக்கணிக்க போவதாக ஒரு லட்சம் பேர் அறிவிப்பு: ஏலகிரியில் பரபரப்பு!
- கள்ளக்குறிச்சி எம் எல் ஏ பிரபுவுக்கு கொரோனா உறுதி!
- சாதிக் கொடுமைக்கு உள்ளான தலித்: தூத்துக்குடியில் காலில் விழ வைத்த காணொளியை சமூக ஊடகத்தில் பரப்பியதாக எழுவர் கைது
- ஊராட்சி மன்றத்தலைவரை தரையில் உட்கார வைத்து அவமரியாதை –
- சர்ச்சைக்குள்ளான எம் எல் ஏ திருமணம்… கணவருடன் செல்ல நீதிமன்றம் அனுமதி!
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்த ஆணையம் - முதல்வர் தகவல்
சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்திப் புள்ளிவிவரம் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தற்போது நிலுவையில் உள்ள 69% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை எதிர்கொள்ள சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அதன் மூலம் புள்ளி விவரங்களைச் சேகரிக்க ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
