தொடர்புடைய செய்திகள்
- நோக்கியா ஊழியர்கள் 40 பேருக்கு கொரோனா! – காலவரையின்றி மூடப்பட்ட தொழிற்சாலை!
- நாளை முதல் தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி
- 1 லட்சத்து 31 ஆயிரம் பாதிப்புகள்; 4 ஆயிரத்தை நெருங்கும் பலிகள்! – இக்கட்டான சூழலில் இந்தியா!
- ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமான பாதிப்புகள்! – 54 லட்சத்தை தாண்டிய கொரோனா!
- முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிப்பு: எந்த மாநிலத்தில் தெரியுமா?
10 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு - சென்னை நிலவரம்!
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில் தலைநகரான சென்னையில் மட்டும் பாதிப்புகள் 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தமாக 9,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4,043 பேர் குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,889 பாதிப்புகளும், கோடம்பாக்கத்தில் 1,391 பாதிப்புகளும், திருவிக நகரில் 1,133 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன. தண்டையார் பேட்டை மற்றும் அண்ணாநகர் மண்டலங்களில் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது
அடுத்த கட்டுரையில்
