தமிழகத்தில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து விரைவில் தமிழக கவர்னர் மாற்றப்படுவார் என்றும் புதிய கவர்னர் நியமனம் செய்யப்படுவர் என்றும் செய்திகள் வெளியானது இந்த நிலையில் தமிழக கவர்னராக பொறுப்பு வகித்து வரும் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் கவர்னராக கூடுதல் பொறுப்பு ஏற்பார் என்றும் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் முறைப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது...