தொடர்புடைய செய்திகள்
- விஜய் ரசிகர்களிடம் சிக்கிய சீரியல் நடிகை… அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் காரணமா?
- தல வழியில் மெகா ஸ்டார் மம்மூட்டி… வெளியான புகைப்படம்!
- பாடகர் எஸ்.பி.பி.க்கு இளையராஜா பாடிய இறுதி அஞ்சலி பாடல்
- ரெய்னா மற்றும் ராயுடு இல்லாமல் குழம்பிய நிலையில் இருக்கிறோம் – ஒப்புக்கொண்ட சி எஸ் கே வீரர்!
- எனக்கு விருப்பமான பாடலை தனியாக பாடி காட்டினீர்கள். அந்த நாளை மறக்கவே மாட்டேன் – எஸ் பி பிக்கு தினேஷ் கார்த்திக் இரங்கல்!
கடைசி நேரத்தில் நேரில் வந்த விஜய்: எஸ்.பி,பி.க்கு அஞ்சலி!!
பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார் நடிகர் விஜய்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் நேற்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது.
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த அவர் கொரோனா சரியான பின்னரும் நேற்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்ததை எண்ணி அனைவரும் மிகுந்த வேதனை அடைந்துவிட்டனர்.
இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. பாடகர் மனோ, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் நடிகர் விஜய் பாடகர் எஸ்.பி.பி. உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்தார்.
