2ஜி தீர்ப்பு ; எப்படி பார்த்தாலும் நாம் முட்டாள்களே : பிரசன்னா டிவிட்

Updated: வியாழன், 21 டிசம்பர் 2017 (13:04 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.


 
இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரசன்னா “தீர்ப்பு சரியெனில் இன்றுவரை நாம் முட்டாளாக்கப்பட்டிருந்தோம்! தவறெனில் இன்றுமுதல் நாம் முட்டாளாக்கப்படுகிறோம். இந்திய ஜனநாயகத்தில் நாள்தோறும் மீண்டும் மீண்டும் முட்டாளாக்கப்படுவது வாக்காளப்பெருமக்களே! வழக்கு நடத்த அரசின் செலவெல்லாம் போகட்டும் taxpayerக்கே!வாழ்க ஜனநாயகம்! #2Gverdict” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

கணவரை விட அதிகம் சம்பாதிக்கும் உங்களுக்கு எதுக்கு அதிக ஜீவனாம்சம்.. மனைவியிடம் நீதிமன்றம் அதிரடி கேள்வி..

இது வெறும் டிரைலர் தான்.. இனிமேல் தான் மெயின் பிக்சர்.. சிஜேபியின் தலைவரின் அதிகாலை வீடியோ...

மத்திய கல்வி அமைச்சர் ஆர்.எஸ்.எஸ் பின்புலம் கொண்டவரா? அவரது அரசியல் பயணம் என்ன?

இனி புக் செய்த 4 மணி நேரத்தில் சிலிண்டர் வந்துவிடும்.. அதுவும் 10 கிலோவில்.. சோதனை சேவை ஆரம்பம்...

மதுரை, கோவைக்கு மெட்ரோ தேவையில்லை.. பஸ் வசதியை அதிகப்படுத்தினால் போதும்.. மத்திய அரசு அறிவுரை...

அடுத்த கட்டுரையில்
Show comments