1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 2 killed in poison gas attack

விஷவாயு தாக்கி 2 பேர் பலி !

2 killed in poison
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் அருகே கழிவ நீர் அகற்றும்போது விஷவாயு தாக்கி ராஜேஸ்(33)  ஏழுமலை( 35) இருவரும்  உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சென்னை உள்பட பல இடங்களில் முடங்கியது ஏர்டெல் சேவை: பயனாளிகள் தவிப்பு!