வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (23:45 IST)

சைலேந்திரபாபு உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்.

தமிழக காவல் துறையில் வீரமும் தீரமும் மிக்க அதிகாரிகளில் ஒருவரான .சைலேந்திரபாபு ஐபிஎஸ் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை திடீரென மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றப்பட்ட அதிகாரிகளின் விபரங்கள் பின்வருமாறு:



 


1. காந்திராஜன் - மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக நியமனம்

2. ஜாங்கிட் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

3. எம்.சி.சாரங்கன் - சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்

4. ஜெயந்த் முரளி - குற்றப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம்
5.கந்தசாமி - நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்

6. விஜய்குமார் - காவல் வீட்டு வசதி கூடுதல் டிஜிபியாக நியமனம்
7.சங்கர் ஜெய்வால் - பால் கூட்டுறவு கூடுதல் கண்காணிப்பாளர்

8. ஜாபர் சேட் - காவலர் அகடாமி கூடுதல் டிஜிபியாக நியமனம்

9. ராஜேஷ் தாஸ் - போக்குவரத்து கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்

10. கே.சி.மாகாளி - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டிஜிபியாக நியமனம்

11. ஷகில் அக்தர் - ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

12. பிரதீப் வி.பிலிப் - காவலர் நல கூடுதல் டிஜிபியாக நியமனம்
13. சைலேந்திர பாபு - சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்
14. தமிழ்ச்செல்வன் - தமிழக கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக நியமனம்

15. அபாஷ்குமார் - காவல் தொழில் நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்

16. அம்ரேஷ் புஜாரி - மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டிஜிபியாக நியமனம்

17. சங்கர் அமலாக்கப்பிரிவு ஐ.ஐியாக நியமிக்கப்பட்டுள்ளார்.