வெந்தயத்தை நெய் சேர்த்து வறுத்து பொடி செய்து மோரில் போட்டு குடிக்க வயிற்று வலி நீங்கும். கற்பூரத்தை தேங்காய் எண்ணையில் சேர்த்து நன்கு சூடாக்கி ஆர வைத்து தினம் 2 வேளை நெஞ்சில் தடவ சளி குணமாகும். புதினா இலையை நிழலில் காய வைத்து உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாளில் பல் கூச்சம் குணமாகும். கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப் புண் குணமாகும். மற்றும்...