1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (02:17 IST)

இளம் பெண் நிர்வாணக் கோலத்தில் கொலை!அதிர்ச்சி சம்பவம்

மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேயுள்ள மாதேரன் மலைப்பகுதியில் ஒரு இளம் பெண் நிர்வாணக் கோலத்தில் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநில மும்பை அருகேயுள்ள மாதேரன் மலைப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் நேற்று ஒரு இளம்பெண்(30) தந்து நண்பர்களுடன் வந்து தங்கியிருந்தார்.

காலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் கதவைத் திறந்து வெளியா வராததால் அங்கு பணியாற்றும் ஊழியர் அந்த அறையை சுத்தம்ன் செய்ய அங்கு சென்றுள்ளார்.

அப்போது, இளம்பெண் தலை இல்லாமல் நிர்வாணமான நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.