1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (19:04 IST)

குழந்தைகளுக்கு தடுப்பூசி - சீரம் இன்ஸ்ட்டிட்யூட் அறிவிப்பு

3 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்னும் 3மாதங்களில் தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும் என சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு லிலி நாடுகள்:இல் கொரொனா தொற்றுப் பரவியது. தற்போது கொரொனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒமிக்ரான் வைரஸ் உலகம் முழுவதும்  பரவி வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், கொரொனா பரவலை தடுக்க மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து கொரொனா இலவச தடுப்பூசி , விழிப்புணர்வு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 3 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட  குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னும் 6 மாதங்களில் அறிமுகப்படுத்தப்படும் என  சீரம் இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது.