தொடர்புடைய செய்திகள்
- என்னையும் உருவக்கேலி செய்தார்கள்: மிஸ் யுனிவர்ஸ் ஹர்னாஸ் சந்து உருக்கம்!
- கேப்டன் வருண்சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: ராணுவ அதிகாரிகள் தகவல்!
- நான் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற ஆண்டு தான் நீ பிறந்தாய்: உருக்கமான கடிதம்
- 600க்கும் அதிகமான போலி லோன் செயலிகள்! – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
- வங்கிகள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு
விற்பனையில் சாதனை படைத்த அசாம் மாநில தேயிலை !
அசாம் மாநில தேயிலை இந்திய வரலாற்றிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் விளைவிக்கப்படும் தேயிலைக்கு உள்நாட்டைத் தாண்டி வெளிநாட்டிலும் வரவேற்பு அதிகமுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநிலம் திப்ரூகர் என்ற மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மனோகரி கோல்ட் என்று பெயரிடப்பட்டுள்ள என்ற தேயிலை ஒரு கிலோ ரூ. 99,999 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேயிலைக்கு இத்தனை விலை நிர்ணயிக்கப்பட்டும் உலகாவிய தேயிலைச் சந்தையில் இந்திய தேயிலையின் தரத்தை அதிகரிக்கச் செய்யும் எனக் கூறப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
