1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (17:08 IST)

குழந்தையை கொன்ற மூதாட்டி

கோவை மாவட்டம் கவுண்டர்பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது பேரனான 3 மாத ஆண் குழந்தைக் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

2 பேரக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை மூதாடி தாக்கியதலில் பலத்தை காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.

குழந்தையைக் கொன்றுவிட்டு தப்பி ஓடிய பாட்டிக்கு மனநலம் சரியில்லை எனக் கூறப்படுகிறது. போலீஸார் மூதாட்டியை தேடி வருகின்றனர்.