இந்தியாவில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை

திங்கள், 1 நவம்பர் 2021 (18:46 IST)
இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் சமீபகாலமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.

ஆசியா கண்டத்திலேயே  இந்தியாவில்தான் பெட்ரோல் விலை அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.110 தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாங்காங்கில் பெட்ரோல் லிட்டர் ரூ.198 ஆகவும், வெனிசுலாவில் ரூல்.1.5க்கும் , ஈரானில் ரூ.5க்கும், சிரியாவில் ரூ.17க்கும் பெட்ரோ விற்பனை ஆகிறது.

சமீபத்தில் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.120 க்கு விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

முடி காணிக்கை செலுத்திய பக்தரிடம் லஞ்சம் வாங்கியவர்கள் சஸ்பெண்ட்.. இப்படி ஒரு செய்தியாவது சேகர்பாபு அமைச்சராக இருக்கும்போது வந்துச்சா?

பெரிய ஓட்டல்ல சாப்பிட்ட மாதிரி இருக்குது.. பொங்கல் சூப்பரா இருக்குது.. அம்மா ஆட்சியில கூட இப்படி இருந்ததில்லை.. அம்மா உணவக பயனர்கள்..

ஊழியர்கள் மட்டும் டிஸ்மிஸ், அர்ச்சகருக்கு மட்டும் தடை.. என்ன காரணம்? அமைச்சர் ரமேஷ் விளக்கம்..

சிங்கப்பெண் விழா ரத்து!.. ஜெகதீஷ் இல்ல விழாவுக்கு போன முதல்வர்!.. கொதிக்கும் நெட்டிசன்கள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments