முதல்வரின் உறவினர் வீட்டி ரெய்டு: கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல்

Updated: சனி, 6 ஏப்ரல் 2019 (11:13 IST)
கர்நாடக முதல்வர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையில் கட்டுகட்டாக 6 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி, நாடெங்கிலும் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேலையில் வருமான வரித்துறையினர் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
 
அப்படி கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தபோது சுமார் 6 கோடி பணம், 4 கோடி மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

இன்னும் 10 வருடங்களில் மனிதர்களை AI கண்ட்ரோல் பண்ணும் - எலான் மாஸ்க்

கேரளாவின் கனிமவள சொத்து பாதுகாப்பா இருக்கனும்.. தமிழ்நாட்டு சொத்து மட்டும் பறிபோகனுமா? நெட்டிசன்கள் கேள்வி..

மீனாட்சி அம்மன் தகோயிலுக்கு சொந்தமான 60 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் முறைகேடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிவு

சீமானை விமர்சித்த பிஸ்மி மீது வழக்குப்பதிவு!.. நீதிமன்றம் அதிரடி...

உங்க கொசுப்படை சூப்பர்!.. நானும் ஃபாலோ பண்றேன்!.. ஈரானை பாராட்டும் புதின்!...

அடுத்த கட்டுரையில்
Show comments