தொடர்புடைய செய்திகள்
- ஏலியன்கள் என்பது வெறும் கற்பனையே: விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு!
- வழி தவறிய ராக்கெட்; அடுத்த மாதம் நிலவில் மோதும்! – நாசா விஞ்ஞானிகள் தகவல்!
- ஒமிக்ரானை அடுத்து புதிய வகை வைரஸ்: சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
- விண்வெளியில் மர்ம சுழலும் பொருள் கண்டுபிடிப்பு! – பீதியில் விஞ்ஞானிகள்!
- டோங்கா எரிமலை வெடிப்பு; 100 அணுகுண்டுகளுக்கு சமம்! – நாசா விஞ்ஞானிகள் தகவல்!
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்: விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் இன்று விண்ணில் சீறிப்பாய்ந்ததை அடுத்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட தாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட் புவி கண்காணிக்க கண்காணிப்புக்கான செயற்கைக்கோளுடன் சீறிப்பாய்ந்தது என விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
பிஎஸ்எல்வி சி 52 ராக்கெட்டில் ஐ.ஒ.எஸ்.04 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட தாகவும் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்ட இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
புவி கண்காணிப்பு இராணுவ பாதுகாப்பு ஆகியவற்றுக்காக இந்த செயற்கைக்கோள் பயன்பட உள்ளது என்றும் அது மட்டுமன்றி விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
