தொடர்புடைய செய்திகள்
- “வானமே எல்லை…” ஆஸ்கர் கமிட்டி அழைப்பு… சூர்யாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
- அண்ணாமலைக்கு முதல்வராகும் தகுதியுண்டு- விஜய் பட இயக்குனர்
- 50 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே?
- சிவசேனாவின் 15 எம்.எல்.ஏக்கள் கடத்தல் - துரோகத்தால் ஆதித்யா தாக்ரே வேதனை!
- கட்டிடத்தை கையால் தள்ளி இடித்த எம்.எல்.ஏ! – போலீஸார் வழக்குப்பதிவு!
5 எம்.எல்.ஏக்களில் 4 பேர் கட்சித்தாவல்: ஒவைசி கட்சியின் பரிதாப நிலை!
பீகார் மாநிலத்தில் ஒவைசி கட்சியில் ஐந்து எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர்களில் நான்கு பேர் கட்சி மாறிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 5 எம்எல்ஏக்களின் சிலர் மாற்றுக் கட்சிக்கு மாற இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இந்த நிலையில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியில் உள்ள 4 எம்எல்ஏக்கள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து சட்டப்பேரவையில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தனது கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென கட்சி மாறியிருப்பது ஒவைசி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
