வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (18:03 IST)

விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. அமைச்சர் சிந்தியா விளக்கம்

Flight
சமீபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவுகள் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் இந்த விமானகதவுகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி பெயர் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தற்போது இதுகுறித்து விமானத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்
 
விமானத்தின் கதவு தவறுதலாக திறந்து உள்ளது என்றும் பாஜக எ பி தேஜாஸ்ரீ சூர்யா இதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதே விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்  சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran